வெளிநாடு

சோல்: தென்கொரிய மருத்துவமனைகளில் வெளிநாட்டு மருத்துவர்கள் பணி செய்ய அனுமதிக்கப்படுவர் என அந்நாட்டு பிரதமர் வெள்ளிக்கிழமையன்று (மே 10) தெரிவித்ததாக ஏஎஃப்பி கூறியது.
கல்வித்துறையில் ஆசிரியர்களைத் தக்கவைத்துக்கொள்ள சம்பளம், வேலைச் சூழல் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பை முதலில் வழங்குவது மிக முக்கியமான ஒன்று என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் டெங்கியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சுற்றுலா நகரமான பாலித் தீவுக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் டெங்கி காய்ச்சலுக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு பாலி வட்டார அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஹைதராபாத்: வெளிநாட்டுச் சிறையில் 18 ஆண்டுகளைக் கழித்த பிறகு நாடு திரும்பிய ஐந்து இந்தியர்கள், தங்கள் குடும்பத்தினரைக் கண்டு ஏக்கம் தீர்த்த தருணம் நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.
இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்தவர் கண்ணன். அவருடைய மகன் ஆப்பிரிக்காவில் மீன் பதப்படுத்தும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரின் வேலை ஒப்பந்தம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் கண்ணன் இணையம் மூலம் அவருக்கு வேறு வேலைத் தேடினார்.